உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2023-02-21 09:57 GMT   |   Update On 2023-02-21 09:57 GMT
  • வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார்
  • பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி செல்வமணி(வயது 55). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 8. 3/4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து நகை பறித்து ஓடியது சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News