உள்ளூர் செய்திகள் (District)
திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- கவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டிவனம் மின்சார வாரிய அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.