உள்ளூர் செய்திகள் (District)

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-11-02 08:11 GMT   |   Update On 2023-11-02 08:11 GMT
  • திருமணமாகி மகன், மகள் உள்ளனர்
  • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) இவர் திருவலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத் குமார் புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News