உள்ளூர் செய்திகள் (District)

வேம்பத்தூர் வாராகி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம்

Published On 2023-08-31 07:24 GMT   |   Update On 2023-08-31 07:24 GMT
  • வேம்பத்தூர் வாராகி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் வாராகி அம்மன், ஆனந்தவள்ளி அம்மன் ஆகியோருக்கு பாமாலை மற்றும் கீர்தனைகள் பாடிய கவிராஜபண்டிதர் மற்றும் வாராகி அம்மன் பீடம் உள்ளது. இங்கு ஆவணி மாத பவுர்ணமி தினத்தில் சிறப்பு யாகம் வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் விஜயன்சாஸ்திரி சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News