உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 632 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

Published On 2023-12-12 08:09 GMT   |   Update On 2023-12-12 08:09 GMT
  • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
  • 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

இதில் 632 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 111 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 121 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News