உள்ளூர் செய்திகள் (District)

கூவத்தூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-05-16 06:46 GMT   |   Update On 2023-05-16 06:46 GMT
  • கூவத்தூர் அருகே 2 பேரிடம் 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
  • 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கூவத்தூர் அடுத்த முகையூர், கோலாவாஞ்சி காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற புதுப்பட்டினத்தை சேர்ந்த முபாரக் அலி,தென்பட்டினத்தை சேர்ந்த தனுஷ் ஆகிய 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News