உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2023-09-13 09:30 GMT   |   Update On 2023-09-13 09:30 GMT
  • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
  • பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்்

போளூர்:

தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நேரத்தில் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் பேராட்டத்தில் சார்பில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப கொரோனா காலத்தில் இருந்து சரண்டர் விடுப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர்க ளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News