உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மூலனூரில் 6-ந்தேதி மின்தடை

Published On 2022-12-05 05:38 GMT   |   Update On 2022-12-05 05:38 GMT
  • கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது.
  • மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தாராபுரம்:

தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை 6-ந் தேதி நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் காலை 9மணி முதல் பகல் 2மணி வரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, போளரை, வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங்குண்டல், அரிக்கான்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, மாலமேடு, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெரமாள்வலசு, உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News