செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- நாமக்கல்லில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2019-04-19 05:29 GMT   |   Update On 2019-04-19 05:29 GMT
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் நாமக்கல்லில் வாக்குப்பதிவானது. #Loksabhaelections2019

சென்னை, ஏப். 19-

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் படும் தேர்தலில் கடந்த 11-ந்தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் 38 தொகுதி களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு:-

1. திருவள்ளூர்- 72.02

2. வடசென்னை-61.76

3. தென்சென்னை-57.43

4. மத்தியசென்னை-57.86

5. ஸ்ரீபெரும்புதூர்-60.61

6. காஞ்சீபுரம்-71.94

7. அரக்கோணம்-75.45

8. கிருஷ்ணகிரி-73.89

9. தர்மபுரி-75.92

10.திருவண்ணாமலை-71.27

11. ஆரணி-76.44

12. விழுப்புரம்-74.96

13. கள்ளக்குறிச்சி-76.36

14. சேலம்-74.94

15. நாமக்கல்-79.75

16. ஈரோடு-71.15

17. திருப்பூர்-64.56

18. நீலகிரி-70.79

19. கோவை-63.67

20. பொள்ளாச்சி-69.98

21. திண்டுக்கல்-71.13

22. கரூர்-78.96

23. திருச்சி-71.89

24. பெரம்பலூர்-76.55

25. கடலூர்-74.42

26. சிதம்பரம்-78.43

27. மயிலாடுதுறை-71.13

28. நாகப்பட்டினம்-77.28

29. தஞ்சாவூர்-70.68

30. சிவகங்கை-71.55

31. மதுரை-62.01

32. தேனி-75.28

33. விருதுநகர்-70.27

34. ராமநாதபுரம்-68.26

35. தூத்துக்குடி-69.41

36. தென்காசி-71.60

37. நெல்லை-68.09

38. கன்னியாகுமரி-62.32

Tags:    

Similar News