தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்- அன்புமணி

Published On 2024-07-16 07:20 GMT   |   Update On 2024-07-16 07:20 GMT
  • கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

சென்னை

சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* மின் கட்டணம் என்பது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம்.

* எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது என்றார் முதலமைச்சர்.

* மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் பாமக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.

* தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News