தமிழ்நாடு (Tamil Nadu)

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

Published On 2023-07-17 17:25 GMT   |   Update On 2023-07-17 17:31 GMT
  • விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டில் காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது.
  • இந்த சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்தது.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

Tags:    

Similar News