தமிழ்நாடு
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது- கவர்னர் குற்றச்சாட்டு
- மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
- பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.
சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
* மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
* பிஎம்ஸ்ரீ திட்டத்தை முன்னர் ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது.
* பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.
* இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
* தமிழக பள்ளிகளின் தரத்தை உட்கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்த பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.