தமிழ்நாடு

நாளை ராஜகீழ்ப்பாக்கம் பகுதிகளில் மின்தடை

Published On 2023-03-02 06:53 GMT   |   Update On 2023-03-02 06:53 GMT
  • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை.
  • மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மாருதி நகர், ஐயப்பா நகர், மணவாளன் நகர், கற்பகம் அவென்யூ, பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், சாம்ராஜ் நகர் 8-வது தெரு மற்றும் அனைத்து பகுதிகள், மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News