தமிழ்நாடு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் படுகாயம்

Published On 2023-01-16 05:01 GMT   |   Update On 2023-01-16 05:01 GMT
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் அகே மகளிர் விடுதியில் உயர் அழுத்த மின்வயர் அருகே நின்று செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News