செய்திகள் (Tamil News)

அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

Published On 2019-06-19 09:19 GMT   |   Update On 2019-06-19 09:19 GMT
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,

Similar News