search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • இறுதிபோட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-முறையாக கைப்பற்றியது. 2007-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறை கைப்பற்றியது. அதன் பிறகு 2024-ம் ஆண்டு தான் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

    கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

    • அதிரடியாக விளையாடிய கிளாசன் மற்றும் மில்லர் விக்கெட்டை பாண்ட்யா வீழ்த்தினார்.
    • இதனால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் விளையாடினர்.

    இந்நிலையில் 17-வது ஓவரை பாண்ட்யா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கிளாசன் 52 (27) விக்கெட்டை வீழ்த்தி திருப்பி முனையை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் 1 விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

    கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் முதல் பந்தை சிக்சர் அடிக்க முயற்சித்தார். ஆனால் லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 2-வது முறையாக முத்தமிட்டுள்ளது.

    இந்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது. இதனால் கடைசி பந்தை போடுவதற்கு முன்பே ஹர்திக் பாண்ட்யா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். கடைசி பந்தை போட்ட பிறகும் அவர் அழுதார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

    அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோகித் அவருக்கு முத்தமிட்டு கட்டியணைத்தார். போட்டி இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.
    • டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது. 13 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி விளையாடி பார்படாஸ் மைதானத்தில் பிட்சில் உள்ள மண்ணை இந்திய அணியின் கேப்டன் சாப்பிட்டார். பின்னர் பிட்சை தொட்டு வணங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனிக்கு பிறகு ரோகித் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 96 பேட்ச்-இன் வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
    • உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.

    இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெற்றி பெற்றதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி பந்தில் வெற்றியை உறுதிப்படுத்தியது.

    2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். டோனி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சச்சின் தனது வாழ்த்து செய்தியில், இந்திய அணியின் ஜெர்சியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரமும் நம் நாட்டின் குழந்தைகள் தங்களின் கனவை அடைய ஒருபடி முன்னேற ஊக்கம் அளிக்கும். இந்தியா தனது 4-வது நட்சத்திரத்தை பெற்றது, டி20 உலகக் கோப்பையில் நமது இரண்டாவது கோப்பை.


    2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் திணறியது முதல் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட்டின் பவர்ஹவுஸ் ஆக உருவாவது என வெஸ்ட் இண்டீஸ்-இல் இந்திய கிரிக்கெட் வாழ்க்கையில் முழுமையை கொடுக்கிறது. எனது நண்பர் ராகுல் டிராவிட்-க்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 2011 உலகக் கோப்பையை தவரவிட்டது முதல் இந்த டி20 உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. அவருக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    ரோகித் பற்றி என்ன சொல்வது? தலைசிறந்த கேப்டன்சி. 2023 ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை கடந்து நமது வீரர்களை ஊக்கப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கு தயார்படுத்திய விதம் சிறப்பான ஒன்று. ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது, விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது இரண்டுமே கச்சிதமான தேர்வு. தேவையான நேரத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    ராகுலுடன் பராஸ் மாம்ப்ரே மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் 1996 ஆம் ஆண்டில் தான் இந்திய அணியில் அறிமுகமாகினர். 96 பேட்ச்-இன் வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை பார்க்க அருமையாக உள்ளது.

    மொத்தத்தில் கூட்டு முயற்சி. அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர் குழு மற்றும் பிசிசிஐ-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

    சச்சினை தொடர்ந்து எம்.எஸ். டோனி வெளியிட்ட பதிவில், உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. எனது இதயதுடிப்பு உச்சத்தில் இருந்தது. அமைதியாக இருந்தது நல்லது. தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்ததை செய்தீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சார்பில் உலகக் கோப்பையை கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி. வாழ்த்துக்கள். விலை மதிப்பில்லா பிறந்தநாள் பரிசுக்கு நன்றி, என குறிப்பிட்டுள்ளார். 

    • இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியுடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே இதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்த பயணத்தின் எல்லா தருணங்களையும் நான் ரசித்தேன். நான் இந்த (கோப்பையை) மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்கள் எதுவும் பெரிதில்லை. இந்தியாவிற்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே என் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் டி20-யில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது டி20 பயணம் 2007-ல் அறிமுகமான டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, கேப்டனாக இந்தியாவை இரண்டாவது உலக கோப்பை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்சர் பட்டேல் 47 ரன்கள் விளாசினார்.
    • விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து அக்சட் பட்டேல் களம் இறங்கினார். 5-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் அடித்தது.

    பவர்பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்தது.

    7-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸ் விளாசினார். இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் இரண்டு சிக்ஸ் அடித்து கொடுத்தார். இதனால் இந்தியா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.

    10-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. ஆகையால் 10 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலையை எட்டியது.

    11-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது.

    12-வது ஷம்சி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 11 ரன்கள் கிடைத்தது.

    நோர்ஜே வீசிய 13-வது ஓவரில் இந்தியாவுக்கு 5 ரன் கிடைத்தது. 14-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பட்டேல் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் 4-வது பந்தில் எதிர்பாராத வகையில் ரன்அவுட் ஆனார்.

    விராட் கோலி லெக்சைடில் அடிக்க முயன்றார். பந்து விக்கெட் கீப்பர் அருகில் சென்றது. அதற்குள் அக்சர் பட்டேல் நீண்ட தூரம் ஓடி வந்தார். டி காக் கரெக்டாக ஸ்டெம்பில் அடிக்க அக்சர் பட்டேல் ரன்அவுட் ஆனார். அவர் 31 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் அடித்தார். அப்போது இந்தியா 13.3 ஓவரில் 106 ரன்கள் அடித்திருந்தது. அக்சர் பட்டேல்- விராட் கோலி ஜோடி 72 ரன்கள் குவித்தது. 14-வது ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் கிடைத்தது. ஒரு விக்கெட்டை இழந்தது.

    அடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களம் இறங்கினார். யான்சன் 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை துபே சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. இந்தியா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

    16-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 8 ரன்கள் கிடைத்தது.

    17-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷிம் துபே. இதனால் இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கிடையே விராட் கோலி 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 48 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    18-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க இந்தியா 18 ஓவரில் 150 ரன்கள் அடித்தது.

    19-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை நோ-பால் ஆக வீசினார். அதற்கு பதிலாக போடப்பட்ட பந்தில் கோல் ரன் அடிக்கவில்லை. 2-வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தை விராட் கோலி சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி கீப்பருக்கு பின் பக்கமாக பவுண்டரி சென்றது. இதனால் இந்திய அணிக்கு இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

    20-வது மற்றும் கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை துபே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் அடித்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். கடைசி பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்துள்ளது.

    பாண்ட்யா 2 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நோர்ஜே கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் யான்சன் 4 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மகாராஜ் 3 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். ரபடா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நோர்ஜே 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ஷம்சி 3 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    • ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்.
    • ரிஷப் பண்ட் டக்அவுட். சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் அவுட்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து அக்சட் பட்டேல் களம் இறங்கினார். 5-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் அடித்தது.

    பவர்பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்தது.

    • ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட்.
    • ரிஷப் பண்ட் டக்அவுட்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    • 2-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.
    • 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் பண்ட் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

    அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

    2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.

    • ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ்க்கு அணியில் இடம் கொடுத்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

    இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 20 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டுள்ளது.

    இதில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு தங்கள் அணிகளை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா மற்றும் மார்கிராம் ஆகியோரை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.

    முதன்முறையாக அரையிறுதிக்கு அணியை அழைத்துச் சென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பை அணி:-

    1. ரோகித் சர்மா, 2. டிராவிஸ் ஹெட், 3. நிக்கோலஸ் பூரன், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ரஷித் கான் (கேப்டன்), 8. ரிஷாத் ஹொசைன், 9. நோர்ஜே, 10, பும்ரா, 11. பரூக்கி.

    இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில இருந்து இருவர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் (நிக்கோலஸ் பூரன்) , அமெரிக்கா (ஆரோன் ஜோன்ஸ்), வங்காளதேசம் (ரிஷாத் ஹொசைன்), தென்ஆப்பிரிக்கா (நோர்ஜே), ஆப்கானிஸ்தான் (ரஷித் கான், பரூக்கி) அணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
    • இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    ரோகித் சர்மா மற்றும்  இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.

    யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
    • தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.  

    ×