search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • நல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி அன்று துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24-ந் தேதி அன்று இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.ஈ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கே கவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தாபாளையம், ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இதுபோல் நல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளிலும், பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆர்.கே.நகர் மற்றும் சிறுபூலுவபட்டி பகுதியில் நாளை 24-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சின்ன பொம்மநாயக்கம்பாளையம், பாரதிநகர், கஞ்சம்பாளையம், ரோஜா நகர், எம்.ஜி.ஆர்.நகர், ராதாநகர், நல்லாத்துப்பாளையம், தொட்டி மன்னரை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாந்தோன்றிமலை, வெள்ளியணை, மண்மங்கலம் பகுதிகளில்
    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    கரூர்.

    கரூர் மின் வினியோக வட்டம் காணியாளம்பட்டி மண்மங்கலம், வெள்ளியணை, தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இதிலிருந்து மின் வினியோகம் பெறும் ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி காணியாளம்பட்டி, வீரியப்பட்டி, வரவணை வடக்கு பண்ணப்பட்டி, முத்துரங்கம்பட்டி, விராலிப்பட்டி சி.புதூர், லந்தக்கோட்டை, வெங்கமேடு விவிஜி நகர், என்எஸ்கே நகர், வெங்கமேடு சேலம் மெயின்சாலை, நேரு நகர், வெண்ணைமலை, காத பாறை, காமராஜர் நகர், நாவல்நகர், வெண்ணை மலை பசுபதிபாளையம், பேங்க் காலனி, ராம்நகர் சிவியம்பாளையம், பூலாம்பாளையம், காளிப்பாளையம். துளிபட்டி, வள்ளிப்பாளையம், பண்டுதகாரன்புதுார் மண்மங்கலம், செம்மடை, சிட்கோ, கடம்பங்குறிச்சி, வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, மணவாடி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, தாந்தோன்றிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், ஆச்சிமங்கலம், மின்நகர், ஏமூர், பசுபதிபாளையம், கத்தாளப்பட்டி, ராயனுார், பாகநத்தம், செல்லாண்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (24-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அதன் செயற்பொறியாள கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்

    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
    • மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகள் ஆகும்.

    உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முன்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா்.

    • பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
    • நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    மங்கலம் : 

    பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூா், பெரியபுத்தூா், வேட்டுவபாளையம், மலைக்கோயில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிபாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூா், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில், வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் நாளை (21-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதி புரம், அனந்த நாடார்குடி. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தடிக்கா ரன்கோணம், மாறாமலை, பால்குளம், அவ்வை யாரம்மன் கோவில், கனகமூலம் குடியிருப்பு, சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், அருமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரூர் பகுதியில் நாளை மின்தடை செய்யபடும்
    • காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர்:

    கரூர் புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை (21-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என். பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • அரியலூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை செய்யபடஉள்ளது

    அரியலூர்:

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரியின் ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியங்குடிகாடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, இதேபோல் தேளூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பளவர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம், மைல்லாண்டகோட்டை, நடுவலூர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி. மேலும் செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய ஊர்கள் முழுவதும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ள னம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி தட்டாரப்பட்டி, அய்ய ம்பாளையம், ஆண்டிய கவுண்டனூர், நொச்சி ப்பட்டி, விராலிப்பட்டி புதுப்பட்டி, தெத்துப்பட்டி, நவாமரத்துப்பட்டி,

    நடுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • மருவத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பில்வாடி ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை பெரம்பலூர் நகர்உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

    • எழுமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் எழுமலை துணை மின்நிலையம், ராமநாத புரம், கிருஷ்ணா புரம், சின்னக்கட்டளை, மங்கள்ரேவு ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப் பட்டி, அதிகாரி பட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டை பட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன் பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து ஆகிய பகுதிகளில், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ.கோட்டை ப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தக வலை உசிலம்பட்டி செயற்பொறி யாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    • துவாக்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருச்சி:

    துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துவாக்குடி துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தான் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி,ஏ,ஈ,ஆர்,பி.கெச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி மற்றும் பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    ×