கிரிக்கெட் (Cricket)

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு

Published On 2024-07-30 14:15 GMT   |   Update On 2024-07-30 15:52 GMT
  • முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
  • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

பல்லகெலே:

இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இலங்கைபவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

Tags:    

Similar News