செய்திகள் (Tamil News)

செஞ்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2016-09-28 10:59 GMT   |   Update On 2016-09-28 10:59 GMT
செஞ்சி நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சி:

வடகிழக்கு பருவகாற்றை முன்னிட்டு மின் பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்ய உள்ளதால் வல்லம் அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிகுளம், மேல்கூத்தபாக்கம், சிவானந்தல், அருகாவூர், கல்லாங்குப்பம், கட்டாஞ்சிமேடு, அம்மன் குளத்து மேடு சிட்டாம்பூண்டி அலுவலகத்திற்குள்பட்ட பாலப்பட்டு, திருவதிக்குன்னம், தென்புதுப்பட்டு, ஒட்டம்பட்டு, மட்டப்பாறை கொம்மேடு ஆகிய பகுதிகளில் நாளை(29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை செஞ்சி மின்வாரிய அதன் செயற்பொறியாளர் தருமன் தெரிவித்துள்ளார்.

Similar News