செய்திகள்

வியாபாரியிடம் வழிப்பறி- பிரபல ரவுடியின் தம்பி கைது

Published On 2018-09-10 09:15 GMT   |   Update On 2018-09-10 09:15 GMT
வியாசர்பாடி மார்க்கெட்டில் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதது குறித்து பிரபல ரவுடியின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:

வியாசர்பாடி, ஏ.கல்யாணபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் பிரபல ரவுடி நாகேந்திரனின் தம்பி ஆவார். முருகன் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் வியாசர்பாடி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவரை மிரட்டி முருகன் பணம் பறித்ததாக போலீசுக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News