செய்திகள் (Tamil News)
புகையிலை பாக்கெட் வைத்திருந்தவர் கைது
புகையிலை பாக்கெட் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது34). இவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 26 புகையிலை பாக்கெட்டுகளை விருதுநகர் கிழக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.