செய்திகள் (Tamil News)
கைது

புகையிலை பாக்கெட் வைத்திருந்தவர் கைது

Published On 2020-10-03 12:51 GMT   |   Update On 2020-10-03 12:51 GMT
புகையிலை பாக்கெட் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது34). இவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 26 புகையிலை பாக்கெட்டுகளை விருதுநகர் கிழக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News