உள்ளூர் செய்திகள் (District)
பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு

Published On 2022-05-08 09:44 GMT   |   Update On 2022-05-08 09:44 GMT
நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. 

பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

Similar News