உள்ளூர் செய்திகள் (District)
நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெண்கள் கூட்டம் அலைமோதியது.
பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.