உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-12-20 06:59 GMT   |   Update On 2022-12-20 06:59 GMT
  • கமலக்கண்ணன் காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் .
  • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே கண்டரகோட்டை திருத்து றையூர் ரோட்டில் வசித்து வந்தவர்கமலக்கண்ணன் (வயது 70).இவர், நேற்று காலை வீட்டில் விஷம் குடித்துரோட்டில் நடந்து வந்தார் இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சாலையி ல்மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை தூக்கி கொண்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சி கிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News