உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் வன உரிமை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆலோசனை

Published On 2023-03-08 09:41 GMT   |   Update On 2023-03-08 10:10 GMT
  • ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வன உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து ஆ.ராசா எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, நகரமன்ற தலைவர்கள் வாணீஸ்வரி, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் வள்ளி, கவுரி உள்பட பழங்குடியின சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News