உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கைது

Published On 2023-05-12 07:42 GMT   |   Update On 2023-05-12 07:42 GMT
  • தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து,பண்ருட்டி இன்ஸ்பெக்டர் இன்று காலை கைது செய்தார்.

கடலூர்:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கூறிபண்ருட்டி தாசில்தாரை நேரில் சந்தித்து மனு அளிக்க போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள்கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஅவரைபண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் இன்று காலை கைது செய்தார்.

Tags:    

Similar News