திண்டிவனம் டாஸ்மாக் கடைகளுக்கு புதுவை மதுபானம் சப்ளை செய்த 3 பேர் கைது
- திண்டிவனம் டாஸ்மாக் கடைகளுக்கு புதுவை மதுபானம் சப்ளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் புதுவைவி லிருந்து மதுபானங்களை கடத்தி திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
விழுப்புரம்:
லையத்துக்கு உட்பட்ட பல்வேறு மதுபான பார்களில் தொடர்ந்து கள்ளத்தனமாக.போலி மற்றும் புதுவை மது பாட்டில்கள் விற்கப்பட்டு வருகிறதாக திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பல்வேறு முறை சோதனை செய்யும் செல்லும்போது அங்கிருந்த வர்கள் சில போலீசாரால் தப்பித்து விடுவதாக தனிப்ப டைபோலீசாருக்கு தகவல் வந்தது
இதையடுத்து தனிப்படை போலீசார் திண்டிவனம் பகுதியில் கூலித் தொழி லாளர்கள் போல பார்களில் இன்று காலை தனிப்படை போலீசார் சென்றனர்
அப்பொழுது கூலித் தொழிலாளர் போல் வந்தது போலிஸ் என தெரியாமல் அரசு பார்களில் புதுவை மதுபானம் விற்பனை செய்த திண்டிவனம் சலவாதி பகுதியை சேர்ந்த அன்பு 35, பிரகாஷ் 23,திண்டிவனம் ரொட்டிக்கர தெரு பகுதியை சேர்ந்த குமார் 46, ஆகியோரை கைதுசெய்தனர்.
விசாரணையில் புதுவைவி லிருந்து மதுபானங்களை கடத்தி திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 30,ஆயிரம் ரூபாய் பணம்,30 புதுவை மது பாட்டி ல்கள் பறிமுதல் செய்து அவர்க ளை நீதிமன்றத்தில் ஆச்சரியப்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.