உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2023-05-10 08:08 GMT   |   Update On 2023-05-10 08:08 GMT
  • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
  • இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும்டி.எஸ்.பி. டீம் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம்இருந்து 310 கிராம் கஞ்சா பொட்டல ங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News