உள்ளூர் செய்திகள்

போக்சோ சட்டத்தில் மாணவன் மீது வழக்கு

Published On 2023-01-02 07:19 GMT   |   Update On 2023-01-02 07:19 GMT
  • போக்சோ சட்டத்தில் மாணவன் மீது வழக்கு பதியப்பட்டது
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

கரூர்:

வரும் அரசு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர், கரூர் அருகே புரவிபாளையம் பகுதியில் உள்ள, சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி, முருகானந்தம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




Tags:    

Similar News