உள்ளூர் செய்திகள் (District)
மொபெட்டில் இருந்து விழுந்த பெண் பரிதாப பலி
சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்
கரூர்,
கரூர் மாவட்டம், தென்னிலை நாச்சிப் பாளை யம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பூங்கொடி (வயது 45). இவர் தனது உறவினர் தேவராஜ் என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில் தென்னிலை அருகே, கருநெல்லிவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட்டி லிருந்து தவறி விழுந்த பூங்கொடி, படுகாய மடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்உசை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.