உள்ளூர் செய்திகள் (District)

எல்லீஸ்நகரில் நாளை மின்தடை

Published On 2022-08-09 09:30 GMT   |   Update On 2022-08-09 09:30 GMT
  • மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மழை கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
  • இதனால் எல்லீஸ்நகரில் நாளை மின்தடை ஏற்படும்.

மதுரை

மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மழை கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக நாளை (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ்நகர் மெயின்ரோடு, ஹவுசிங்போர்டு (எம்,எச்,டி,ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய வீடுகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பிஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்தநகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ்,பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரிவீதி, டவுன்ஹால்ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Tags:    

Similar News