ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகம் நாளை திறப்பு
- ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகம் நாளை திறக்கப்படுகிறது.
- சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
மதுரை
மதுரை கீழ சித்திரை வீதியில் ஸ்ரீமீனாட்சி சுந்த–ரேஸ்வரர் ஜெய்சாய் புதிய சைவ உணவகம் பிரமாண் டமாக அமைக்கப்பட்டுள் ளது. இதன் திறப்பு விழா நாளை (11-ந்தேதி, வெள் ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகி–றது.
இதனை மதுரை ராஜஸ் தான் மெட்டல்ஸ் அதிபர் அரவிந்த் குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். உயர்தர சைவ உணவமாக உருவெடுக்கும் இந்த புதிய ஓட்டலில் டீ, காபி, ஸ்நாக்ஸ் வகைகளும் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தரமான மற்றும் சுகாதார முறையில் சுவைக்கு புதிய அத்தியாயம் வகுக்கும் வகையில் உணவு–களை தயாரித்து வழங்க ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஜெய்சாய் சைவ உணவகத் தினர் தயாராகி வருகி–றார்கள்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை சமுத்திரம், தாமரை செல்வி மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.