உள்ளூர் செய்திகள்

7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது

Published On 2022-09-04 08:52 GMT   |   Update On 2022-09-04 08:52 GMT
  • 7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது
  • விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. அவர்களின் விவரம், செல்வசிகாமணி, தங்கவேல், ராஜேந்திரன், நடராசன், விநாயகமூர்த்தி, தவமணி, பிரவிணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News