உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

லட்சுமணம்பட்டியில் 22-ந்தேதி மின்தடை

Published On 2022-08-20 07:09 GMT   |   Update On 2022-08-20 07:09 GMT
  • லட்சுமணம்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காலணம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காேதாப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News