உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

பாளையத்தில் நாளை மின்தடை

Published On 2022-08-16 05:09 GMT   |   Update On 2022-08-16 05:09 GMT
  • பாளையம் மற்றும் வள்ளிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜிலியம்பாறை:

பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பாளையம் வான்ராயன்பட்டி, ஆணைப்பட்டி, கூடலூர், குஜிலியம்பாறை, வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வள்ளிப்பட்டி துணைமின்நிலையத்தில் 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அம்மாபட்டி, ராமகிரி, தலிப்பட்டி, மல்லப்புரம், உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர்,

இடையபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News