உள்ளூர் செய்திகள்
- மளிகை கடையில் பதுக்கி விற்பனை
- 10 பாக்கெட்டுகள் பறிமுதல்
வாலாஜா
வாலாஜா நெல்லிசெட்டி தெருவில் வாலிபர் ஒருவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் கடையில் சோதனை நடத்தி 10 பாக்கெட் புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.