உள்ளூர் செய்திகள்
- இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சூளகிரி, பேரிகை, அத்திமுகம், காமன்தொட்டி மற்றும் பல பகுதிகளுக்கு வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரங்களில் தங்கி இரும்பு சாமான்கள், விவசாயி களுக்கு தேவையான அரிவால், கத்தி, உழி, சுத்தி ஆகிய பொருட்களை விற்பனை செய்து வருகி ன்றனர். இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.