உள்ளூர் செய்திகள்
ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குமாரபாளையம்:
நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களால் ராமபிரானின் பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.