உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்

Published On 2022-08-02 10:12 GMT   |   Update On 2022-08-02 10:12 GMT
  • பல விதமான போட்டிகள் நடத்தபட்டது.
  • மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் பள்ளிகளுக்கிடையே பல விதமான போட்டிகள் நடத்தபட்டது. அதை தொடர்ந்து ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு சுவாமி ராகவேஷாநந்தர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி அலுவலர் தமோதரன், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்

விழாவில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் கலைநிகழ்சிகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது 

Tags:    

Similar News