உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-07-27 04:30 GMT   |   Update On 2022-07-27 05:02 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை.
  • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

உடுமலை :

உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளா் இரா.தேவானந்த் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கரட்டூா், ராவணாபுரம், கரட்டுமடம், அனுமந்தபட்டிணம், பாண்டியன்கரடு, ஆண்டியூா், பருத்தியூா், ரெட்டியாரூா், அம்மிசிகவுண்டனூா், தீபாலபட்டி, அா்த்தநாரிபாளையம், எரிசனம்பட்டி, தேவனூா்புதூா், வல்லக்குண்டாபுரம், ஜேஎன்.பாளையம், சாளையூா், ரெட்டிபட்டி, சா்க்காா்புதூா்.

Tags:    

Similar News