டென்னிஸ்
செங்டு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாம்ப்ரி ஜோடி
- செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.
பீஜிங்:
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.