தமிழ்நாடு

ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேசுவோம்- அன்பில் மகேஷ்

Published On 2024-09-10 06:26 GMT   |   Update On 2024-09-10 06:26 GMT
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.
  • ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 2 நாள் ஆய்வுக்காக பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இன்று கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

* தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.

* டிட்டோ ஜாக் அமைப்பில் உள்ள ஆசிரியர்களை அழைத்து கோரிக்கைகளை குறித்து பேசி தீர்ப்போம்.

* ஆசிரியர்களின் கோரிக்கைக்கு காதை பொத்திக்கொண்டு போகும் அரசு அல்ல திமுக அரசு என்று கூறினார்.

Tags:    

Similar News