search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"

    • சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கும்பகோணம், உமா மகேஸ்வரபுரம், கோசி மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்கா ய்பாளையம், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள்கோவில், நாச்சியார் கோவில், திருநாகே ஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், அவனியாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, வி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப் பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு,

    பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட விவரம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஊத்தங்கரை:

    போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்ட செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    ஊத்தங்கரை துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஊத்தங்கரை, கல்லாவி, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, காரப்பட்டு, குன்னத்தூர், முத்தாகவுண்டனூர், கதவணி, ஊமையனூர், அருணபதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மின்நிறுத்தம் செய்யப்படும்.

    அதேபோல், போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களை சேர்ந்த போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, பண்ணந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்நிறுத்தட் செய்யபடுகிறது.

    மத்தூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடரஅள்ளி, ஆம்பள்ளி, கண்னண்ட அள்ளி, அத்திகானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், அரண்மனை, கேணிக்கரை, பாரதி நகர், சக்கரக்கோட்டை, கலெக்டர் அலுவலக வளாகப் பகுதிகள், பட்டினம் காத்தான், அச்சுந்தன்வயல், சின்னக்கடை மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலையத்துக் குட்பட்ட திருப்புல் லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும் பொன்நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது..

    இதேபோல் ரெகுநாதபுரம் துணை மின் நிலைய பகுதியில் உள்ள ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக் குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் காட்டூ ரணி, அண்ணா பல்கலைக் கழகம், தேவிபட்டினம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில்: தொருவளூர், முதலூர், கிளியூர், ஆர்.காவனூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×