செய்திகள் (Tamil News)
அரக்கோணம் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
வாலாஜாவில் கிணற்றை எட்டி பார்த்த 3-ம் வகுப்பு சிறுவன் தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி (21) இவர் நேற்று இரவு சவாரி முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை வழி மறித்து மிரட்டி பையிலிருந்த ஆயிரம் ரூபாய் பனத்தை பிடுங்கியதாக கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் மாவு(எ) மோகன்பாபு (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பணத்தை திருடியவர் இவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி (21) இவர் நேற்று இரவு சவாரி முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை வழி மறித்து மிரட்டி பையிலிருந்த ஆயிரம் ரூபாய் பனத்தை பிடுங்கியதாக கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் மாவு(எ) மோகன்பாபு (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பணத்தை திருடியவர் இவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews