உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பரிதாபம் மது குடிக்க தாய் பணம் தராததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-09-13 08:06 GMT   |   Update On 2022-09-13 08:06 GMT
  • மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
  • மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆண்டி குப்பத்தை சேர்ந்தவர் காசி இவரது மகன் வினோத்குமார் (வயது 27) திருமண மாகாதவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார். தாயார் பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட தொழிலாளி வினோத்கு மார் அங்கு சிகிச்சை பலனளிக் காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.இது குறித்து காடாம் புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News