உள்ளூர் செய்திகள் (District)

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2022-09-22 06:20 GMT   |   Update On 2022-09-22 06:20 GMT
  • மதுரை அருகே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை அருகே உள்ள இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (23-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பக தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகனேரி, ராஜுவ் காந்தி நகர், சோலை மலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மேற்கண்ட தகவலை வடக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

வாடிப்பட்டி பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் 2 மணி வரை ரிஷபம், மோகன் பிளாட், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா, பரவை, பரவை காலனி, கோவில் பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, கல்லணை, அலங்காநல்லூர் பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News