உள்ளூர் செய்திகள்
- உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி வடக்குதெருவை சேர்நத ஜக்கன்(73).
வயது மூப்பு காரணமாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜக்கன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.