உள்ளூர் செய்திகள்
- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது. இதற்கான தொடக்கவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் மரக்கன்றுகளை நடத்து வைத்து நடவையை தொடங்கி வைத்தார்.