உள்ளூர் செய்திகள்

பாமாயில் மரக்கன்றுகள் நடவை

Published On 2023-08-01 08:10 GMT   |   Update On 2023-08-01 08:10 GMT
  • எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது
  • சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது. இதற்கான தொடக்கவிழாவில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் மரக்கன்றுகளை நடத்து வைத்து நடவையை  தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News