உள்ளூர் செய்திகள்

மதுவிற்ற பெண் கைது

Published On 2023-04-15 09:32 GMT   |   Update On 2023-04-15 09:32 GMT
  • 25 பாட்டில்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

ரணிப்பேட்டை மாவட் டம், பனப்பாக்கம் பஸ் நிலைய பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்ப தாக தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரனுக்கு தக வல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது பெண் ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றும் 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News