உள்ளூர் செய்திகள்
- மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மானாமதுரை
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பரமாத்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, பொருளாளர் காசிராஜன், முனியராஜ், வெள்ளமுத்து, முத்துராமன், குமரேசன், பெலிக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.