உள்ளூர் செய்திகள்
புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்
சென்னை:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, அத்துடன் பெருந்தலைவர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.
இந்த முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.