உள்ளூர் செய்திகள்

புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்

Published On 2024-09-16 09:30 GMT   |   Update On 2024-09-16 10:12 GMT
  • சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
  • முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு விஜய் வசந்த் அடிக்கல் நாட்டினார்

சென்னை:

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் சென்னை பாந்தியன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, அத்துடன் பெருந்தலைவர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

 இந்த முப்பெரும் விழாவில் புதிய தங்கும் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.

Tags:    

Similar News